Posts

Showing posts from February, 2022

சர்வதேச தாய்மொழி தினம்

Image
பி ப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினம். மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பன்மொழிப் புலமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 21 வங்காளதேசம் (அப்போது கிழக்கு பாகிஸ்தானில்) பெங்கால் மொழியின் அங்கீகாரத்திற்காக மக்கள் போராடினர் அத்திகதியில் அதாவது  பிப்ரவரி 21 சர்வதேச சர்வதேச தாய்மொழி தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1947 இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது, கிழக்கு பாகிஸ்தான் (தற்போது பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் மேற்கு பாகிஸ்தான் (இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது) என புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த பகுதிகளில் கலாச்சாரம் மற்றும் மொழி வியத்தகு முறையில் வேறுபட்டு காணப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானை இணைக்கும் பெங்கால் மொழி  பேசும் பெரும்பான்மை இருந்தபோதிலும், 1948 இல் அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் உருதுவை பாகிஸ்தானின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தது. கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி பெங்கால் மொழியாக இருந்ததனால் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள

ජාත්‍යන්තර මව් භාෂා දිනය

Image
පෙ බරවාරි 21 ජාත්‍යන්තර මව් භාෂා දිනය යි. භාෂාමය සහ සංස්කෘතික විවිධත්වය පිළිබඳ දැනුවත්භාවය සහ බහුභාෂා ප්‍රවර්ධනය කිරීම සඳහා මෙම දිනය ලෝකය පුරා සමරනු ලැබේ. පෙබරවාරි 21 යනු බංග්ලාදේශයේ (එවකට නැගෙනහිර පකිස්ථානයේ) ජනතාව බෙංගාල භාෂාව සඳහා පිළිගැනීම ලැබිය යුතු බවට සටන් කළ දිනය යි. බංගලාදේශ ජාතිකයන් විසින් කරන ලද භාෂා ව්‍යාපාරයට උපහාරයක් ලෙස පෙබරවාරි 21 ජාත්‍යන්තර මව් භාෂා දිනය ලෙස නම් කරනු ලැබීය.  1947 දී පකිස්ථානය නිර්මාණය කරන විට එයට නැගෙනහිර පකිස්ථානය (දැන් බංග්ලාදේශය ලෙස හැඳින්වේ) සහ බටහිර පකිස්ථානය (දැන් පකිස්ථානය ලෙස හැඳින්වේ) ලෙස භූගෝලීය වශයෙන් වෙන් වූ කොටස් දෙකක් තිබුණි. මෙම කොටස් දෙක සංස්කෘතියෙන් සහ භාෂාවෙන් එකිනෙකට බෙහෙවින් වෙනස් විය. නැගෙනහිර පකිස්ථානය සහ බටහිර පකිස්ථානය ඒකාබද්ධ කරමින් බෙංගාලි භාෂාව කතා කරන බහුතරයක් සිටිය ද, 1948 දී එවකට පකිස්ථාන රජය විසින් උර්දු බස පකිස්ථානයේ එකම රාජ්‍ය භාෂාව ලෙස ප්‍රකාශයට පත් කරන ලදී. නැගෙනහිර පකිස්ථානයේ ජනගහනයෙන් බහුතරයකගේ මව් භාෂාව බෙංගාලි වූ හෙයින් නැගෙනහිර පකිස්ථාන ජනතාව රජයේ මෙම තීරණයට එරෙහිව විරෝධය පෑහ. බෙංගාලි බස උර්දු භාෂාවට අමතරව ජාතික

International Holocaust Remembrance Day

Image
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 ஜெர்மனியில் யூதர்களுக்கான சர்வதேச நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது . இந்த நாள் நாஜி ஜெர்மனியில் உள்ள ஆஷ்விட்ஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் மற்றும் 1933 தொடக்கம் 1945க்கு இடையில் படுகொலை செய்யப்பட்ட 6 மில்லியன் யூதர்கள் மற்றும்  நாசிசத்திற்கு பலியாகிய மில்லியன் கணக்கான யூதர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதையும் நினைவுகூருகிறது. இன அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரான மத சகிப்புத்தன்மை இன்மை, தூண்டுதல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை என்பவற்றை  கண்டிக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன்  மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். 1948இல், இனப்படுகொலையைத் தடுத்தல்  மற்றும் தண்டனைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயம்  மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனப்படுகொலையை சர்வதேச குற்றமாக இம்மாநாடு அங்கீகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டு, உலகில் முதன்முறையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இனப்படுகொலைக்காக ஒரு நபர் தண்டிக்க