Posts

Showing posts from July, 2021

1983 கருப்பு ஜூலை

Image
க ருப்பு ஜூலை கலவரம் என்று கூறப்படுவது  1983 ஜூலை 24 முதல் 29 வரை இலங்கை முழுவதும் இடம்பெற்ற  தமிழ் எதிர்ப்பு வன்முறை  என்று அறியப்படுகிறது. சிங்கள வன்முறையாளர்களினால் தமிழ் மக்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்களை தீயிட்டுக் கொளுத்துதல், சொத்து அழிப்பு, மற்றும் சொத்துக்களை சூறையாடுதல் மக்களை கொலை செய்தல் போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  இவ்வன்முறையினால்  முதல் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகின்றது.  150000 தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதோடு  வடக்கே தப்பியோடிய ஏராளமான இளைஞர்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளுக்கு எதிராக கட்டிஎளுப்பபட்ட இயக்கங்களில் இணைந்தனர். இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களின் மூலமாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அடுத்தடுத்து வன்முறைகளும் மிலேச்சத்தனமான தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் சாதாரணமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சத்தியாகிரகம் முதல் ஆயுதங்களை கையில் எடுக்காவிடில் பதில் கிடைக்காது என்ற நிலைப்பாடு வரை சென்றமைக்கு காரணமாக அமைந்தது இந்

1983 කළු ජූලිය

Image
ක ළු ජූලිය යනුවෙන් හැඳින්වෙන්නේ 1983 වසරේ ජූලි මස 24 වනදා සිට 29 වනදා දක්වා ශ්‍රී ලංකාව පුරා ඇති වූ දමිළ-විරෝධි ප්‍රචණ්ඩතා වේ. සිංහල ප්‍රචණ්ඩකරුවන් විසින් දමිළ ජනයාගේ නිවාස, ව්‍යාපර ස්ථාන ගිනි තබමින්, දේපල විනාශ කරමින් සහ වස්තුව කොල්ලකමින්, මිනිසුන් ඝාතනය කරමින් ප්‍රචණ්ඩත්වය පැතිරූහ. මෙහිදී දමිළ ජනයා 400 - 3000 ත් අතර ගණනක් ඝාතනය වූ බවට ගණන් බලා තිබේ. 150,000 ක දමිල ජනයා අවතැන් භාවයට පත් විය. දමිළ ජනයා විශාල වශයෙන් විදේශ රටවල් වෙත ගිය අතර, උතුරට පලා ගිය බොහෝ තරුණයින් දමිළ ජනයාට එරෙහි රාජ්‍ය ප්‍රචණ්ඩත්වයට විරුද්ධව ගොඩනැගී තිබූ සන්නද්ධ ව්‍යාපරවලට බැඳුනහ.  ශ්‍රී ලංකාවේ පත් වූ රජයන් විසින් දමිළ කතා කරන ජනයාට එරෙහි රාජ්‍ය ප්‍රචණ්ඩත්වය සහ නොසළකා හැරීම දීර්ඝ කාලයක් මුලුල්ලේ අඛණ්ඩව පවත්වා ගෙන යන ලදී. දමිළ ජනයාගේ සාධාරණ ඉල්ලීම් දිනා ගැනීමට සාමකාමී සත්‍යගහයන්ගේ සිට, අවි භාවිතයෙන් තොරව විසඳුමක් නොලැබේය යන තැනට තල්ලු වන්නට හේතු වූයේ එයයි.  1983 ජූලි 23 වන දින L.T.T.E. සංවිධානය විසින් යාපනයේ තිරුනල්වේලි හි දී හමුදාව වෙත එල්ල කළ පහරකින් හමුදා සමාජිකයින් පිරිසක් මිය යන ලදී. හමුදා සාමාජිකයින්ගේ මෘතදේහ

1983 கருப்பு ஜூலை

Image
 

1983 කළු ජූලිය

Image
 

1983 கருப்பு ஜூலை வன்முறையும் இலங்கை கற்றுக்கொண்ட படிப்பினைகளும

Image
இ லங்கையின் அரசியல் வரலாற்றில் காலாகாலமாக சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாகுபாடுகளை திட்டமிடப்பட்ட சதியாகவே கருதமுடிகிறது. பிரித்தானிய காலனித்துவ கால பிரித்தாளும் கொள்கை இலங்கையர்களிடையே மிக ஆழமான பிரிவினையை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற கட்டமைப்பு முக்கியம் பெற்றது. மேலும், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினை அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியது. அதன் விளைவாக அரச உயர் பதவிகளை வழங்குதல், பல்கலைக்கழக அனுமதி, சிவில் சேவை, அரசாங்க வேலைகள் என பல வழிகளில் சிறுபான்மை மக்கள் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறான பாகுபாடுகள்  மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இட ஒதுக்கீடு  போன்ற காரணிகள் சிங்கள-தமிழ் மக்களிடையே மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன.  1970களில் சிங்கள-தமிழ் மக்களிடையே மோதல்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதமேந்திய இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் சிவில் யுத்தம் ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 1977இல் தொடர்ச்சியான இனக் கலவரங்களும